பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
 
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
 
பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
 
பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி - நூலகம்
பெரியார் புரா
 
பெரியார் ஆசிரியர்
பயிற்சி நிறுவனம்
 
நாகம்மை ஆசிரியர்
பயிற்சி நிறுவனம்
முதன்மைச் செய்திகள்

மகளிர் மசோதா வாக்கெடுப்பு
நாடாளுமன்றத்தில் இன்றும் அமளி 7 எம்.பி.க்கள் சஸ்பெண்ட

புதுடில்லி, மார்ச் 9- நாடாளுமன்றம், சட்டப்-பேரவையில் மகளிருக்கு 33 சதவிகிதம் இடஒதுக்-கீடு வழங்க வகை செய்யும் மசோதாமீது இன்று வாக்-கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாநிலங்கள-வை-யில் இன்றும் கடும் அமளி ஏற்பட்டது.-இதனால் அவை நடவ-டிக்-கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்-டன. மேலும் நேற்றைய நடவடிக்கையின் போது

  மேலும்

ஆரியத்துக்குச் சேவகமா?

தமிழ் என்று சொல்லுவதற்கோ, தமிழ்நாடு என்று குறிப்பிடுவதற்கோ, தமிழன் என்று அடையாளப்படுத்துவதற்கோ தந்தை பெரியார் எந்த வகையிலும் பின் வாங்கியவர் அல்லர்.

இன்னும் சொல்லப் போனால் இவற்றை மும்முரப் படுத்த வேண்டும் என்பதுதான் அவரின் முக்கிய ஆசையாகவும் இருந்து வந்தது.

இந்தப் பாழாய்ப் போன பாழ்படுத்தும் பார்ப்பன ஆதிக்கத்தை

  மேலும்

பிற இதழிலிருந்து...

கருநாடக முதலமைச்சர் முன்வருவாரா?

இந்துக் கலாச்சாரம், பாரதீயப் பண்பாடு என்ற பெயரில் கருநாடக மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் தீவிரமான இந்து மத வெறியர்களின் பேயாட்டம் தடங்கலின்றி வெளிப்படை-யாகவே நடந்து வருகிறது. 2008 ஆம் ஆண்டு மே திங்கள் கருநாடக முதல்-வராகப் பதவியேற்ற எடியூரப்பா அடுத்த நாளே நான் சங் பரிவார் கொள்கைகளை

 

 

 




 

Viduthalai Publications
© Copyright 2008 - www.viduthalai.com All rights reserved. Designed and Hosted by Web Division,Viduthalai