மகளிர் மசோதா வாக்கெடுப்பு
நாடாளுமன்றத்தில் இன்றும் அமளி 7 எம்.பி.க்கள் சஸ்பெண்ட
புதுடில்லி, மார்ச் 9- நாடாளுமன்றம், சட்டப்-பேரவையில் மகளிருக்கு 33 சதவிகிதம் இடஒதுக்-கீடு வழங்க வகை செய்யும் மசோதாமீது இன்று வாக்-கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாநிலங்கள-வை-யில் இன்றும் கடும் அமளி ஏற்பட்டது.-இதனால் அவை நடவ-டிக்-கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்-டன. மேலும் நேற்றைய நடவடிக்கையின் போது